தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பான எச்சரிக்கை இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
2025 நவம்பர் 26ஆம் திகதி பிற்பகல் 10.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் 2025 நவம்பர் 25ஆம் திகதி பிற்பகல் 10.30 மணியில் வெளியிடப்பட்டது.



