இராணுவத்தளபதிக்கு 1 வருட சேவை நீடிப்பு

Date:

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவுக்கு சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லசந்த ரோட்ரிகோவுக்கு ஓகஸ்ட் 01, 2025 முதல் ஒரு வருட சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, டிசம்பர் 31, 2024 முதல் இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அவரது நியமனத்திற்கு முன்பு, லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ இலங்கை இராணுவத்தின் துணைத் தளபதியாக பணியாற்றினார்.

spot_imgspot_img

More like this
Related

துப்பாக்கிச்சூட்டு முயற்சி தோல்வி

மவுண்ட் லவினியா காவல் பிரிவின் டெம்பிள் ரோட் பகுதியில் உள்ள ஒரு...

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும்...

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94வது இடத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்