தபால் துறையில் 378 பேருக்கு பணி நிரந்தரமாக்கல் : அமைச்சரவைத் தீர்மானம்

Date:

இன்று (15ஆம் திகதி), 378 தற்காலிகமாகப் பணியாற்றிவரும் துணை அஞ்சல் அதிபர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவிருக்கின்றன. இந்த நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சரும், டாக்டர் நலிந்த ஜயதிச்ஸவின் தலைமையிலும் நடைபெறும்.

இந்த நியமனங்கள், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு நிரந்தர மற்றும் ஓய்வூதியம் பெறத்தகுதிபெற்ற பணியிடங்களை வழங்குவதற்கான  சிறப்பு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்