Pagetamil
மலையகம்

பள்ளத்தில் விழுந்த கார்

நல்லதண்ணி பகுதியிலிருந்து கினிகத்தேன பொல்பிட்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி கெசல்கமு ஓயாவில் 300 அடி பள்ளத்தில் விழுந்ததாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். காரின் ஓட்டுநர் காயமடைந்து லக்சபான பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நல்லதண்ணி-கினிகத்தேனை பிரதான சாலையில் உள்ள நோர்டன் பிரிட்ஜ் எடிட் பகுதியில் நேற்று (22) காலை 7.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஓட்டிச் சென்ற காரில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, கார் ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது.

இதையும் படியுங்கள்

எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்து

Pagetamil

இறம்பொடை வாகன விபத்தில் 17 பேர் காயம்!

Pagetamil

புத்தகப் பையிலிருந்து புத்தகத்தை எடுக்க தாமதமானதால் கோபமடைந்த ஆசிரியை: மாணவி வைத்தியசாலையில்!

Pagetamil

பொன்னர்- சங்கர் நாடகத்தில் துயரம்: கம்பத்தில் ஏறியவருக்கு நிகழ்ந்த விபரீதம்!

Pagetamil

கள்ளக்காதலுக்கு இப்படியொரு தண்டனையா?: மனைவியின் பிறப்புறுப்பில் மின்னழுத்தியால் சூடு வைத்த கணவன்!

Pagetamil

Leave a Comment