29.8 C
Jaffna
March 26, 2025
Pagetamil
இலங்கை

ப்ளூமெண்டல் ரயில் கடவை நாளை பூட்டு

ப்ளூமெண்டல் ரயில் கடவை மூடுவது தொடர்பான அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

பழுதுபார்ப்பு பணிகளுக்காக நாளை (01) புளூமெண்டல் ரயில் கடவை வீதியானது முழுமையாக மூடப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஒருகொடவத்தையிலிருந்து துறைமுகம் வரை செல்லும் ரயில் பாதையில் உள்ள ப்ளூமெண்டல் ரயில் கடவையில் அவசர பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதன்படி, நாளை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை குறித்த வீதி மூடப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் அதிக போதையால் உயிரிழந்த இளைஞன்!

Pagetamil

வியாழேந்திரன் விளக்கமறியலில்!

Pagetamil

லெஜண்ட் கிரிக்கெட் ஆட்டநிர்ணய சதியில் இந்திய மேலாளருக்கு 4 வருட சிறை!

Pagetamil

‘ஒரு கட்டத்துக்கு மேல் பேச்சில்லை… வீச்சுத்தான்’: அர்ச்சுனா இல்லாத நேரத்தில் சந்திரசேகரன் வீறாப்பு!

Pagetamil

பக்குவப்படாத அர்ச்சுனா எம்.பியானதன் விளைவு: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்!

Pagetamil

Leave a Comment