தேசிய மகளிர் வாரம் பிரகடனம்!

Date:

சர்வதேச மகளிர் தினம் இம்முறை ‘அனைத்து மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான உரிமைகள், சமத்துவத்தை ஊக்கப்படுத்தல்’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் அடிப்படையில், நிலையான எதிர்காலத்தை அமைக்க ‘வலிமைமிக்க அவளே முன்னோக்கிய வழி’ என்ற பிரதான கருப்பொருளுடன் மார்ச் 2ம் திகதியிலிருந்து மார்ச் 8ம் திகதி வரை தேசிய மகளிர் வாரத்தை பிரகடனப்படுத்தி சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டங்களைக் காணவுள்ளது.

தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைக்கு துறைசார் அமைச்சர் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஏற்பாட்டில், 1977ம் ஆண்டில் மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்குப் பின்னர், உலகம் முழுவதும் ஐ.நா.உறுப்பு நாடுகளில் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்