மரண அறிவித்தல் – அமரர். மாணிக்கம் காளியம்மா

Date:

சிலாபம் முந்தலை பிறப்பிடமாகவும் வாழையூற்று நிலாவெளியை வதிவிடமாகவும் கொண்ட அமரர். மாணிக்கம் காளியம்மா அவர்கள் 19.02.2025 புதன்கிழமையன்று காலமானார்.

அன்னார் சண்முகம் கருத்தவனம் ஆகியோரின் அன்புப் புதல்வியும், அழகர் மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும், மணிவண்ணன், சிவயோகச்செல்வன், சரவணன், சொர்ணலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும், பவானி, வனஜா. சுதர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்ற கனேஷ், வள்ளிமயில், காலஞ்சென்ற கந்தசாமி, சௌந்தரராஜன், சரஸ்வதி, மல்லிகாதேவியின் அன்புச் சகோதரியும், கார்த்திக், நிரோஷன், சந்தோஷ், சதுர்ஷிகா. ஜெயவர்த்தனி. தரணியா. விஷ்னுகா. சுருதிலயா ஆகியோரின் அன்புப் பாட்டியும். சிவசங்கரி. சிவநீதராஜ், சிவதீபன்ராஜ் ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல், வாழையூற்று இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 20.02.2025 அன்று மாலை 04.00 மணியளவில் வாழையூற்று இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

4ம் வட்டாரம்,
வாழையூற்று நிலாவெளி
071 6150587

தகவல் குடும்பத்தினர்

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது: அனைத்து முனைகளிலும் போருக்கு முற்றுப்புள்ளி!

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு "உடனடி மற்றும் நிரந்தர"...

இன்னும் சில மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் சில "மணிநேரங்களில்"...

சுரேஷ் சாலேவை மிரட்டி மருந்து கொடுத்த தாதி!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்