மாயமான மாணவியை கண்டுபிடிக்க பொலிஸ் உதவி கோரல்

Date:

தனியார் வகுப்பிற்கு சென்ற சிறுமி மாயமாகியுள்ள துயரச் சம்பவம் மாட்டுவாகலை பகுதியில் பதிவாகியுள்ளது.

இரத்தினபுரி, மாட்டுவாகலை கீழ்பிரிவை சேர்ந்த 15 வயதுடைய அன்டனி தில்ருக்ஷி என்ற சிறுமியே நேற்றைய தினம் (16) காலை 9 மணியளவில் வீட்டிலிருந்து எஹெலியகொட பகுதிக்கு தனியார் வகுப்பிற்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

சிறுமியின் பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலையும் பெற முடியாததால், உடனடியாக இரத்தினபுரி கிரியெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

சிறுமி தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📞 0776555038 | 0766406560 | 0774631215

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹரகம வீட்டில் தீவிபத்து: 3 பேரின் மரணத்தின் காரணம் வெளியானது!

மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில்...

கயிறிழுத்தல் போட்டியில் உயிரிழந்த இளைஞன்

கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் உள்ள மிகஹாவெல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கயிறு...

அணு ஆயுதங்கள் அல்ல, ஈரானின் பலமாக மாறிய புவியியல் அமைவிடம்

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாமல் இருக்கலாம் — ஆனால், அத்தகைய நீர்வழிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்