கிழக்கு மாகாண பொலிஸ் மா அதிபராக வருண ஜெயசுந்தர இன்று (14) மட்டக்களப்பு கிழக்கு மாகாண பொலிஸ் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் சட்டம், ஒழுங்கை வலுப்படுத்துதல், குற்றங்கள் தடுக்கும் நடவடிக்கைகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பாக அவர் முக்கிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது



