அலஸ்தோட்ட கடற்கரையில் இறந்த திமிங்கலம்: புதைக்கும் பணிகள் முன்னெடுப்பு

Date:

திருகோணமலை அலஸ்தோட்ட கடற்கரையில் இன்று (24) இறந்த நிலையில் ஒரு பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளது.

இந்த திமிங்கலத்தின் உடல் பருமனும் நீளமுமாக உள்ளதால், அது அப்பகுதியில் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பாதுகாப்பாக அகற்றும் மற்றும் புதைக்கும் பணிகள் தற்போது அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திமிங்கலத்தின் மரணத்திற்கான காரணம் தொடர்பாகப் பின்னர் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்