24.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மற்றுமொரு விபத்து

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் ஆசாத்நகர் கிராமத்தை அண்மித்த பகுதியில் இன்று (24) சற்று முன்பு மேலுமொரு விபத்து பதிவாகியுள்ளது.

இது குறித்த ஆரம்ப கட்ட விசாரணைகளில், குறித்த இவ் விபத்து ஏற்பட சாரதியின் தூக்க நிலையே காரணம் என தெரிய வந்துள்ளது.

இவ் விபத்து தொடர்பாக அந்த பகுதியில் உள்ள பொலிஸாரின் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். விபத்து காரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து மேலும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்திற்கு தடை

east tamil

திருகோணமலை முகாமடியில் கடலலைக்குள் சிக்குண்டு ஒருவர் மரணம் (Update)

east tamil

திருகோணமலையில் கடலலையில் சிக்கி ஒருவரை காணவில்லை

east tamil

திருக்கோணமலையில் கடல் அரிப்பு தடுக்க 6.5 மில்லியன் செலவில் கருங்கல் வேலி அமைப்பு

east tamil

திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

east tamil

Leave a Comment