அலஸ்தோட்ட கடற்கரையில் இறந்த திமிங்கலம்: புதைக்கும் பணிகள் முன்னெடுப்பு

Date:

திருகோணமலை அலஸ்தோட்ட கடற்கரையில் இன்று (24) இறந்த நிலையில் ஒரு பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளது.

இந்த திமிங்கலத்தின் உடல் பருமனும் நீளமுமாக உள்ளதால், அது அப்பகுதியில் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பாதுகாப்பாக அகற்றும் மற்றும் புதைக்கும் பணிகள் தற்போது அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திமிங்கலத்தின் மரணத்திற்கான காரணம் தொடர்பாகப் பின்னர் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க இராணுவம்...

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்