பொது வளங்களை மக்கள் நலனுக்காக மாற்றும் முயற்சி

Date:

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளைத் விடுத்து, ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும், அனைத்து அமைச்சரவை பங்களாக்களும் பொருத்தமான தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் விதமாக விடுவிக்க அரசாங்கம் முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள், நாட்டின் நிர்வாக செலவுகளைக் குறைத்து, மக்கள் நலனுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு வழிவகுக்கும் என்றும், நாட்டின் பொது சொத்துக்களை மேன்மைப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

இப்புதிய நடவடிக்கையின் மூலம், பொது வளங்களை அனைவருக்கும் சமமாக பயன்படுத்தும் புதிய நிலைமையை உருவாக்க அரசாங்கம் உறுதியாக செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...

அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்...

பாலமுனை விபத்தில் ஒருவர் பலி

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் நேற்று (12)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்