பாராளுமன்றத்தில் உணவுகளின் விலைகள் அதிகரிக்கும்!

Date:

பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவுக்களின் விலைகள், தற்போதைய செலவின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை தேநீர் உள்ளிட்ட உணவுகளுக்கு ரூ. 3,000 செலவாகும் என்று சபைத் தலைவர் பிமல் ரத்னாயக்க இன்று அறிவித்தார்.

இந்த திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சபை பராமரிப்பு குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றும், விரைவில் அமைச்சரவையிலும் ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்றும் ரத்நாயக்க கூறினார்.

“காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை தேநீர் உள்ளிட்ட உணவுகளுக்கு எம்.பி.க்கள் ரூ. 3,000 செலுத்த வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கும் உணவு விலை அதிகரிக்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...

நாட்டின் பல பகுதிகளிலும் மின்துண்டிப்பு

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையின் காரணமாக, நாடு முழுவதும் சுமார்...

அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்