28.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

பொலிஸ் தடுப்புக்காவலில் உயிரை மாய்த்த வவுனியா இளம்பெண்!

மருதானை காவல்துறையினர் தங்கள் காவலில் இருந்த 32 வயது பெண் ஒருவர் இன்று (ஜனவரி 22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஜனவரி 21) காவலில் எடுக்கப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த பெண், அதிகாலை 4:00 மணியளவில் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மட்டத்திலும் “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டம்

east tamil

நாட்டில் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் எச்.ஐ.வி தொற்று

east tamil

மஹாபொல மானியம் 4 மாதங்களாக நிலுவை – மாணவர்கள் அவதிப்பாடு!

east tamil

குளத்திலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

east tamil

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன் கைது

east tamil

Leave a Comment