மன்னார் துப்பாக்கிச் சூடு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Date:

மன்னார் நீதவான் நீதிமன்றமருகில் கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டு, கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

சம்பவத்திற்குப் பிறகு, தப்பியோடியதாக நம்பப்படும் சந்தேகநபர்கள் இருவரின் புகைப்படங்கள் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான எந்தவொரு தகவலையும் வழங்கிய மக்கள் விபரங்களை தகுந்த நம்பகத்தன்மையுடன் மறைப்பதுடன், பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் உறுதியளித்துள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை அளிக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 071 859 1363 / 023 222 3224

சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு உதவியும் இந்த வழக்கின் விசாரணையை வலுப்படுத்தும் என்று பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்