மன்னார் துப்பாக்கிச் சூடு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Date:

மன்னார் நீதவான் நீதிமன்றமருகில் கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டு, கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

சம்பவத்திற்குப் பிறகு, தப்பியோடியதாக நம்பப்படும் சந்தேகநபர்கள் இருவரின் புகைப்படங்கள் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான எந்தவொரு தகவலையும் வழங்கிய மக்கள் விபரங்களை தகுந்த நம்பகத்தன்மையுடன் மறைப்பதுடன், பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் உறுதியளித்துள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை அளிக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 071 859 1363 / 023 222 3224

சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு உதவியும் இந்த வழக்கின் விசாரணையை வலுப்படுத்தும் என்று பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது ஈரான்

தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்