கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு

Date:

கார் கதவு திறக்கப்படாமல் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கனடாவில் காரின் கதவு திறக்கப்படாமல் அதிக நேரம் காரினுள்ளே இருந்த காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் வாழ்ந்து வரும் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று (04) தேவை நிமித்தம் வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளாதாக தெரியவந்துள்ளது

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...

விவசாயி சின்னத்தை நாதக பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஜனதா கட்சியின் ‘ஏர் உழவன்’ சின்னத்தைப் போல இருக்கும் விவசாயி சின்னத்தை...

ஆயுதங்களுடன் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்