50 அடி உயரம் கொண்ட நத்தார் மரம் திறந்து வைப்பு!

Date:

மட்டக்களப்பு மாவட்டம் நத்தார் பண்டிகை கொண்டாடும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் 50 அடி உயரம் கொண்ட நத்தர் மரம் நேற்று இரவு 12 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

கழிவுப் பொருட்களினால் உருவாக்கப்பட்டுள்ள ஒளியூட்டப்பட்ட இந்த நத்தார் மரம் கான்போரை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இரவு மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேடஅதிரடிப்படையினரால்...

அமெரிக்காவுடனான பேச்சுக்கு பல நிபந்தனைகளை கைவிட்டது ஈரான்!

ஈரான் தனது முந்தைய சில நிபந்தனைகளைக் கைவிட்டு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தனது...

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்