வசமாக சிக்கிய ஜோடி!

Date:

25 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் பெண் ஒருவரும், போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

36 வயதுடைய பெண் ஒருவரும் 44 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 25 இலட்சம் பெறுமதியான 94 கிராம் ஹெரோயின் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

டுபாயில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான அல்டோ தர்மாவின் போதைப்பொருள் வலையமைப்பை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்