கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

Date:

கல்முனை பிராந்திய வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா இன்று (14.12.2024 – ஞாயிற்றுக்கிழமை) கல்முனை பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை கிளெனி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட வின்சன் டி பவுல் சபையின் ஆன்மீக இயக்குனர் அருட்பணி S. இக்னேசியஸ் அடிகளார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

மேலும், கல்முனை பிராந்திய வின்சன் டி பவுல் சபையின் ஆன்மீக இயக்குனர் அருட்பணி A. ரெறன்ஸ் றாகல் அடிகளார், கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி பேதுரு ஜீவராஜ் அடிகளார் மற்றும் அருட் சகோதரர் தயா ஆகியோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

 

இவ்விழா சமூகத்தினரிடையே ஒற்றுமை, சுயநம்பிக்கை மற்றும் இரக்க உணர்வுகளை ஊக்குவிக்க முக்கிய பங்கு வகித்ததாக பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்