அரிசி தொடர்பில் அரசின் முக்கிய அறிவிப்பு

Date:

பாரிய அரிசி ஆலைகள் அத்தியாவசிய கடமையாகக் கருதி தமது அரிசி இருப்புக்களை விடுவிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

மாற்றுத் தீர்வாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளுடன் இணைந்து, அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், அடுத்த பருவத்தில் இருந்து நாட்டில் அரிசி பிரச்சினையை நிர்வகிப்பதற்கான நிலையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தலையிடும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்