அரிசி தொடர்பில் அரசின் முக்கிய அறிவிப்பு

Date:

பாரிய அரிசி ஆலைகள் அத்தியாவசிய கடமையாகக் கருதி தமது அரிசி இருப்புக்களை விடுவிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

மாற்றுத் தீர்வாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளுடன் இணைந்து, அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், அடுத்த பருவத்தில் இருந்து நாட்டில் அரிசி பிரச்சினையை நிர்வகிப்பதற்கான நிலையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தலையிடும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்