30.8 C
Jaffna
April 11, 2025
Pagetamil
இலங்கை

யாழில் அதிக போதைப்பொருள் உட்கொண்டதால் இளைஞன் பலி!

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் உட்கொண்டதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) இரவு இந்த சம்பவம் நடந்தது.

ஹெரோயின் போதைக்கு அடிமையான இந்த இளைஞன், முன்னர் ஊசி மூலம் போதையேற்றி வந்துள்ளார். எனினும், பின்னர் திருந்தி வாழ்ந்து வந்த நிலையில், நேற்று நண்பர்களுடன் ஹெரோயின் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார்.

அதிகளவான ஹெரோயின் உட்கொண்ட நிலையில், வாயிலிருந்து நுரைதள்ளிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதிக ஹெரோயின் உட்கொண்டதே மரணத்துக்கு காரணமென பரிசோதனையில் தெரிய வந்தது.

கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

தனது தவறான முடிவால் கொல்லப்பட்டவர்களுக்காக 21 வருடங்களின் பின் முதல்முதலாக அஞ்சலித்த கருணா!

Pagetamil

சர்வகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

Pagetamil

காவல்துறையில் புதிதாக 2,500 பேரை ஆட்சேர்க்க முடிவு

Pagetamil

நிராகரிக்கப்பட்ட மேலும் 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

இன்றைய வானிலை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!