டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகசாதனை படைத்த இலங்கை வீரர்!

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் 8 போட்டிகளில் ஒவ்வொன்றிலும் 50+ ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் சவுத் ஷகீல், டெஸ்ட் வரலாற்றில் தனது முதல் ஏழு போட்டிகளில் ஒவ்வொன்றிலும் 50+ ரன்கள் எடுத்த முதல் வீரர் ஆனார்.

கடந்த போட்டியில் இந்த சாதனையை கமிந்து மெண்டிஸ் சமன் செய்திருந்த நிலையில், தற்போது தனது 8வது போட்டியிலும் அரைச்சதம் கடந்த உலகின் முதல் வீரராகியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு’ – மருத்துவக் குழு பரிசோதிக்க பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு...

CTC மீதான விமர்சனங்கள்- சிறு பதில்

“CTC புலிகளின் முன்னணி அமைப்பு” CTC என்பது கனடாவில் பதிவு செய்யப்பட்ட, கனடிய...

சமூக ஊடகங்களில் பரவும் அதிர்ச்சிக் காணொளி: 7 இளைஞர்கள் கைது!

சமூக ஊடகங்களில் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் தாக்குதல் தொடர்பாக ஏழு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்