பிரதமர் தினேஸ்குனவர்த்தனவுக்கும் சந்திரகுமாருக்குமிடையே சந்திப்பு

Date:

பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களை சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திகுமார்.அவர்கள் கொழும்பில்
நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் நம்பிக்கையையும் பரஸ்பரத்
தன்மையையும் சம உரிமையையும் கொண்ட அரசியல் தீர்வவின் அவசியம் பற்றியும்,
சம கால நிலவரங்கள் மற்றும் ஐனாதிபதி தேர்தல் பற்றியும் கலந்துரையாடப்பட்டன என சமத்துவக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதன் போது தமிழ் மக்களின் அரசியல், அன்றாட பிரச்சினைகள், முக்கியமாக
நிலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் என்பன அடங்கிய மகஜரும்
பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இறுக்கமான பிடியை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசாமல், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள...

தற்குறி போல நடந்த அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால்...

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்