பிரதமர் தினேஸ்குனவர்த்தனவுக்கும் சந்திரகுமாருக்குமிடையே சந்திப்பு

Date:

பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களை சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திகுமார்.அவர்கள் கொழும்பில்
நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் நம்பிக்கையையும் பரஸ்பரத்
தன்மையையும் சம உரிமையையும் கொண்ட அரசியல் தீர்வவின் அவசியம் பற்றியும்,
சம கால நிலவரங்கள் மற்றும் ஐனாதிபதி தேர்தல் பற்றியும் கலந்துரையாடப்பட்டன என சமத்துவக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதன் போது தமிழ் மக்களின் அரசியல், அன்றாட பிரச்சினைகள், முக்கியமாக
நிலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் என்பன அடங்கிய மகஜரும்
பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்