நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்

Date:

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிடவுள்ளதாக இன்று (25) சுதந்திர சதுக்கத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி  அறிவித்தார்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, நாங்கள் உருவாக்கிய அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் பதிலளித்தார்.

spot_imgspot_img

More like this
Related

உத்தேச மின்சார திருத்த சட்டமூலம் பற்றிய தீர்ப்பு சபாநாயகருக்கு

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச மின்சார திருத்த சட்டமூலத்தில் உள்ள சில...

விபத்துக்குள்ளான இந்திய விமானத்திலிருந்து ஒருவர் உயிருடன் மீட்பு!

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பேருடன் லண்டனுக்குச் சென்ற ஏர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்