29.4 C
Jaffna
April 24, 2025
Pagetamil
இலங்கை

நீதிமன்றத்துக்குள் யுவதியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட சட்டத்தரணி கைது!

நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் சந்தேகநபர் தம்மை இரு கைகளாலும் பிடித்து இழுத்து, உடலில் சாய்த்து, அங்க சேட்டையில் ஈடுபட்டு, தனது காதலை வெளிப்படுத்தியதாக திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய அலுவலக உதவியாளர் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் எதிரொலியாக நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் இலக்கம் 02 நீதிமன்றத்திற்குச் சென்ற உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் கடவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சட்டத்தரணியான சந்தேக நபரை கைது செய்தனர்.

நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்

வட்டுவாகல் பாலம் புனரமைப்பு விரைவில் ஆரம்பிக்கும்

Pagetamil

‘எமது பொது எதிரி அரசுதான்… இம்முறை ஜேவிபியின் வித்தைகள் எடுபடாது’: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

நாளை சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும்

Pagetamil

அரசாங்கம் பாதாள உலகக்குழுக்களை பயன்படுத்தி கொலைகள் செய்கிறதா?: மொட்டுக்கு வந்த சந்தேகம்!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கே ஆதரவு: யாழ் முஸ்லிம் மக்கள் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment