வழக்குகள் சுமுகமாக தீரும் வாய்ப்பு: இலங்கை தமிழ் அரசு கட்சி நிர்வாக தெரிவை மீள நடத்த மத்தியகுழுவில் தீர்மானம்!

Date:

இலங்கை தமிழரசுக்கட்சியின் நிர்வாக தெரிவுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் விவகாரத்தில் இணக்கப்பாடு எட்டுவதென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தலைவர் தெரிவு உள்ளிட்ட அனைத்து நிர்வாக தெரிவுகளையும் மீள நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (19) வவுனியாவில் நடந்த கட்சியின் மத்தியகுழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய குழு உறுப்பினர்களும் சட்டத்தரணிகளுமான எம் .ஏ. சுமந்திரன், கே.வி.தவராசா ஆகிய இருவரும், வழக்காளிகளின் சட்டத்தரணிகளுடன் சுமூகத்தீர்வுக்கு இணக்கப்பேச்சு நடத்தி இதனை கையாளுமாறு தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் தலைவர் உட்பட ஏனைய அனைத்து தெரிவுகளும் மீள ஆரம்பத்தில் இருந்து யாப்புக்கு அமைவாக கையாள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்