பொதுவேட்பாளர் தொடர்பில் உடனடியாக முடிவெடுப்பதில்லை: தமிழ் அரசு கட்சி தீர்மானம்!

Date:

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படாததால், அவசரகதியில் இது தொடர்பில் முடிவெடுப்பதில்லையென்றும், மீண்டும் கூடி இது தொடர்பில் முடிவெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நடந்து வரும் இலங்கை தமிழ் அரசு கட்சி மத்தியகுழுவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

டெங்கு அச்சம் அதிகரிப்பு: கொசு பெருக்க இடங்களை உடனே அகற்றுமாறு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, டெங்கு பரவலைத்...

இவர் ஐ.தே.க உறுப்பினர் இல்லையாம்!

ஐக்கிய தேசியக் கட்சி, அஷு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல என்று...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் முழுமையான எழுத்து வடிவம்!

இந்த வார இறுதியில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மூத்த அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்