24.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

யாழில் மின்னல் தாக்கி தீப்பற்றிய தென்னை!

யாழ்ப்பாணத்தில் தீடீரென ஏற்பட்ட மழையுடனான காலநிலையின்போது தென்னைமரமொன்று மின்னல் தாக்கி தீப்பற்றியது.

உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் குறித்த அனர்த்தம் நேற்று (10) இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் காயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் சிவப்பு குடிநீர் விநியோகம் – அவதியில் மக்கள்

east tamil

அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

east tamil

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

ஐம்பது மீற்றரில் உள்ள பாடசாலை மைதானத்திற்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்

Pagetamil

புதையல் தோண்டிய இருவர் கைது

east tamil

Leave a Comment