பறை அடித்து அறவிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு: இலங்கையில் நீண்டகாலத்தின் பின் நிகழ்ந்த சம்பவம்!

Date:

பண்டைய காலத்தில் அரசனின் உத்தரவுகள் முரசறைந்து அறிவிக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த வழக்கத்தின் தொடர்ச்சியாக, நீதிமன்ற அமைப்புக்கள் உருவான காலப்பகுதியில் முரசறைந்து நீதிமன்ற உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன.

தற்போது அந்த வழக்கம் இல்லை.

ஆனால், நேற்று (12) அநுராதபுரம் மாவட்டத்தின் கிழக்கு நுவரகம் பிராந்திய பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தர்மபால மாவத்தையில் இந்தவகை காட்சியை காண முடிந்தது.

தர்மபால மாவத்தையில் உள்ள முதல்வழிப் பகுதியில் அமைந்துள்ள நிலப் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், அந்த பகுதியை சுற்றியுள்ள பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்டுள்ளதால், தனத்தனியாக நீதிமன்ற அறிவிப்பு செய்யாமல், இருந்தால், அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பறை மேள வகை வாத்தியம் அடிக்கப்பட்டு, உத்தரவு அறிவிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்