25 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

மணல் வியாபார தகராறு: தென்மராட்சியில் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு!

தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (12) மதியம் இந்த சம்பவம் நடந்தது.

மணல் வியாபாரத்தில் ஈடுபடும் உறவினர்களுக்கிடையிலான தகராறே துப்பாக்கிச்சூட்டில் முடிந்துள்ளது. இதில் ஒருவர் காயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவயோகநாதன் தனுசன் (29) என்பவரே காயமடைந்தார்.

உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியாலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment