வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும், பாதுகாவலரும் பலி

Date:

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த கார், கொள்கலனை முந்திச்  செல்லும்போது, ​​காரின் இடது பக்கம் கொள்கலனுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதற்குள் இராஜாங்க அமைச்சரும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்