25.6 C
Jaffna
March 1, 2025
Pagetamil
இலங்கை

மன்னாரில் வலம்புரி சங்கு விற்க முயன்றவர் சிக்கினார்!

நான்கு வலம்புரி சங்குகளை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மன்னார் சாந்திபுரம் பகுதியில் வைத்து மன்னார் பொலிஸ் விசேட குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வலம்புரி சங்குகளை விற்பனைக்காக வைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (24) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த நான்கு வலம்புரி சங்குகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மன்னாரைச் சேர்ந்த 60 வயதுடையவர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் – கஜேந்திரகுமார்

Pagetamil

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

Pagetamil

இனிய கற்பனை: எப்போது திகட்டும் என்.பி.பி?

Pagetamil

ப்ளூமெண்டல் ரயில் கடவை நாளை பூட்டு

Pagetamil

புதிய வாகனங்கள் அடுத்த வாரம் முதல் விற்பனை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!