மன்னாரில் வலம்புரி சங்கு விற்க முயன்றவர் சிக்கினார்!

Date:

நான்கு வலம்புரி சங்குகளை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மன்னார் சாந்திபுரம் பகுதியில் வைத்து மன்னார் பொலிஸ் விசேட குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வலம்புரி சங்குகளை விற்பனைக்காக வைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (24) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த நான்கு வலம்புரி சங்குகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மன்னாரைச் சேர்ந்த 60 வயதுடையவர்

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்