இலங்கை- இந்தியாவுக்கிடையில் கடலடி மின் இணைப்பை ஏற்படுத்த திட்டம்

Date:

இலங்கையும் இந்தியாவும் மின்சார கட்டமைப்பை இணைக்கும் திட்டத்திற்காக, கடலுக்கடியில் பரிமாற்றக் கம்பிகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மின்சாரசபை மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஒஃப் இந்தியா லிமிடெட் ஆகிய இரண்டு நாடுகளின் தொடர்புடைய அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையிலான கூட்டு பணிக்குழுவுக்கு அனுப்பப்படும் தொழில்நுட்ப அறிக்கையை இறுதி செய்துள்ளதாகம் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மின்சாரசபை இந்த வார தொடக்கத்தில் இந்திய அதிகாரிகளுடன் ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை நடத்தியதாகவும், இரண்டு கட்டங்களையும் இணைக்க கடலுக்கடியில் கேபிள் ஒப்பந்தத்துடன் தொழில்நுட்ப அறிக்கையை முடித்ததாகவும் தகவல் லெளியாகியுள்ளது.

கடலுக்கு மேலாக மின்சார கம்பி இணைப்பை மேற்கொள்வது, எதிர்காலத்தில் பராமரிப்புக்கான கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும், நடுக்கடலில் மின்கம்பங்கள் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...

நீர்கொழும்பில் இருந்து இராணுவ பாதுகாப்புடன் மட்டு சிறைக்கு 60 கைதிகள் அழைத்துவரப்பட்டனர் -மட்டு சிறையில் 1020 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இராணுவம்   விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்