தேங்காய் எண்ணெய் வாங்கச்சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

Date:

வீட்டுக்கு தேங்காய் எண்ணெய் வாங்க கடைக்கு சென்ற வாலிபர் ஒருவர் வீட்டின் அருகே உள்ள படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

நாவலப்பிட்டி கோரகம்போய பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை 11 மணியளவில் வீட்டுக்குத் தேவையான தேங்காய் எண்ணெயைப் பெறுவதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்த அவர் தேங்காய் எண்ணெய் வாங்க எடுத்து சென்ங கண்ணாடிப் போத்தல் உடைந்து கழுத்தில் பலத்த வெட்டு விழுந்தது.

உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...

நீர்கொழும்பில் இருந்து இராணுவ பாதுகாப்புடன் மட்டு சிறைக்கு 60 கைதிகள் அழைத்துவரப்பட்டனர் -மட்டு சிறையில் 1020 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இராணுவம்   விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு...

சுகீஷ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி Gotabaya Rajapaksaவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர லெனின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்