இலங்கை- இந்தியாவுக்கிடையில் கடலடி மின் இணைப்பை ஏற்படுத்த திட்டம்

Date:

இலங்கையும் இந்தியாவும் மின்சார கட்டமைப்பை இணைக்கும் திட்டத்திற்காக, கடலுக்கடியில் பரிமாற்றக் கம்பிகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மின்சாரசபை மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஒஃப் இந்தியா லிமிடெட் ஆகிய இரண்டு நாடுகளின் தொடர்புடைய அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையிலான கூட்டு பணிக்குழுவுக்கு அனுப்பப்படும் தொழில்நுட்ப அறிக்கையை இறுதி செய்துள்ளதாகம் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மின்சாரசபை இந்த வார தொடக்கத்தில் இந்திய அதிகாரிகளுடன் ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை நடத்தியதாகவும், இரண்டு கட்டங்களையும் இணைக்க கடலுக்கடியில் கேபிள் ஒப்பந்தத்துடன் தொழில்நுட்ப அறிக்கையை முடித்ததாகவும் தகவல் லெளியாகியுள்ளது.

கடலுக்கு மேலாக மின்சார கம்பி இணைப்பை மேற்கொள்வது, எதிர்காலத்தில் பராமரிப்புக்கான கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும், நடுக்கடலில் மின்கம்பங்கள் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சுகீஷ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி Gotabaya Rajapaksaவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர லெனின்...

16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை

16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடைசெய்ய அல்லது கட்டுப்படுத்தும்...

இளம்பெண் மரணத்தின் காரணம் என்ன?

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்