மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றைய தினம்(19) மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஐ.எம்.எப். மரணப் பொறியை தோற்கடிப்போம், ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம் எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படடது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1