இலங்கையின் மிக வயதானவர்

Date:

இலங்கையில் தற்போது உயிர்வாழும் மிக வயதான தந்தையென 109 வயதான மாகல கொட்டாச்சி நந்தியாஸ் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

தேசிய முதியோர் செயலகம் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

காலி, கப்பெட்டியகொடவை வசிப்பிடமாகக் கொண்ட மாகல கொட்டாச்சி நந்தியாஸ், ஜூன் 3, 1914 இல் பிறந்ததாக அவரது அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டள்ளது.

இப்போதும் மிகவும் ஆரோக்கியமாக வாழும் நந்தியாஸ், தொழிலில் ஒரு விவசாயி.

இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்