28 C
Jaffna
December 5, 2023
குற்றம்

73 வயது மூதாட்டியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி நகை கொள்ளை!

களனி பிரதேசத்தில் வயோதிபப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி தங்கப் நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை கண்டுபிடிக்க களனி பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்கு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக காவல்துறையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

களனி வராகொட வீதியிலுள்ள 73 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 22ஆம் திகதி காலை தனது வீட்டில் வைத்து வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதம் மாறிய கள்ளக்காதலால் விபரீதம்: பொலிசார் திண்டாட்டம்!

Pagetamil

யூடியூப் சனலை பிரபலப்படுத்த மகளின் நிர்வாண படத்தை பதிவிட முயன்ற தந்தை: வெட்டிக்கொன்ற மனைவி!

Pagetamil

கணவனின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி குத்திக் கொன்ற மனைவி கைது!

Pagetamil

விற்றமின் மாத்திரை வாங்குவதற்காக 83 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று, கொள்ளையடித்த 18 வயது உடற் கட்டழகன் கைது!

Pagetamil

பாலியல் ஊக்க மருந்துகளுடன் 61 வயது நபர் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!