28.6 C
Jaffna
September 22, 2023
இலங்கை

நல்லூரில் தொலைந்த இரண்டரை வயது சிறுமி!

வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த இரண்டு வயதும் ஆறு மாதங்களேயான கு ழந்தை ஒன்றுநல்லூர் வளாகத்தில் காணாமல் போயுள்ளதாக குழந்தையின் பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று சிறுமியை காணவில்லையென, இன்று (15) முறைப்பாடு செய்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இருந்து நல்லூர் உற்சவ காலத்தில் யாசகம் புரிவதற்காக இரண்டு பிள்ளைகளுடன் வந்த பிரகாஷ் என்பவரின் இரண்டு வயது மகள் நல்லூர் பின் வீதியில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தியாகி திலீபன் நினைவு: பொலிசாரின் மனுவை 2வது முறையும் நிராகரித்தது யாழ் நீதிமன்றம்!

Pagetamil

தியாகி திலீபன் நினைவுநாளை தடை செய்க: பருத்தித்துறை பொலிசாரின் மனு நிராகரிப்பு!

Pagetamil

ரணிலின் ஐ.நா உரை

Pagetamil

ரணில்- பைடன் சந்திப்பு

Pagetamil

பேருந்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!