காளான் சாப்பிட்ட பொலிஸ்காரர்கள் வைத்தியசாலையில்

Date:

இரவு உணவிற்காக காளான்களை உட்கொண்ட சுமார் பத்து பயாகல பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுகயீனமடைந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

பயாகல காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட  குழுவொன்று காளான்களை சாப்பிட்டதால் சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை (6) இரவு உணவுக்காக பொலிஸ் நிலையத்திற்குப் பின்னால் வளர்க்கப்பட்ட ஒரு வகையான காளான் வகையை அவர்கள் சாப்பிட்டதாகவும், அதன் பின்னர் தலைவலி, மயக்கம் மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளை அவர்கள் உருவாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பொலிசார் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த காளான் குறித்து சுகாதார துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் பலி

சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும்,...

பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தகவல்

ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து...

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுருவிய மொராக்கோ அகதிகள் உணவு இல்லாமல் மீண்டும் நாடு திரும்பினர்

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுரு​விய அகதி​கள் உணவு இல்​லாமல் மீண்​டும் சொந்த நாடான மொராக்​கோவுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்