கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை!

Date:

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று மாலை கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

கஜேந்திரகுமாரை 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பிலிருந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது. இதன்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் முன்பாக, கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்