மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காத பாராளுமன்றத்தை கலையுங்கள்!

Date:

அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தற்போதைய பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த எம்.பி பீரிஸ், பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு தற்போது உள்ளதாக தெரிவித்தார்.

தற்போதைய நாடாளுமன்றம் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை எனவே தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

தற்போது அரசியலமைப்பு விதிகள் அல்லது சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்துவது குறித்த தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் தற்போது விதிமுறைகளை ஆணையிடுவதாகவும், தேர்தலை நடத்துவது குறித்த முடிவு அவரது விருப்பத்தின் பேரில் மட்டுமே எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்