29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

காஞ்சனவின் குற்றப்பத்திரிகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (29) தெரிவித்தார்.

ஜனக ரத்நாயக்கவை தலைவர் பதவியில் இருந்து குற்றப்பத்திரிகை மூலம் நீக்குவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று காலை செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment