மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (29) தெரிவித்தார்.
ஜனக ரத்நாயக்கவை தலைவர் பதவியில் இருந்து குற்றப்பத்திரிகை மூலம் நீக்குவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று காலை செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1