25 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

சாவகச்சேரியில் 2 நாய்களை ஏப்பமிட்டு விட்டு குட்டித் தூக்கமிட்ட முதலை (VIDEO)

சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று இன்று காலை சாவகச்சேரி குடியிருப்பு மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விடுதி வளாகத்திற்குள் நுழைந்த முதலை இரண்டு நாய்களை உயிருடன் உட்கொண்டு விட்டு குறித்த விடுதியின் வளாகத்தில் உறங்கிய நிலையில் காணப்பட்டது.

சாவகச்சேரிபகுதி மக்களால் முதலை பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளதோடு வளவிலங்கு பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு யாழ் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினரால் குறித்த முதலை மீட்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment