வடக்கு புகையிரத சேவைகள் சீரடைந்தன!

Date:

வடக்கு மார்க்கத்திற்கான புகையிரத சேவை சீரடைந்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட யாழ் தேவழ புகையிரதம், பூனானை நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. இதனால் வடக்கிற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

தற்போது புகையிரத சேவைகள் சீரடைந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால்...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்