அவுஸ்திரேலியாவில் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்: தாயும், இரு மகன்களும் குளத்தில் சடலங்களாக மீட்பு!

Date:

அவுஸ்திரேலியாவில் காணாமற்போன எட்டு வயது சிறுவன் பிரணவ் விவேகானந்தனின் சடலம் கான்பராவின் வடக்கே குளம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குங்காலினில் உள்ள யெராபி குளத்தில் ப்ரணவின் தாய், சகோதரனின் சடலங்கள் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, பிரணவ் தொடர்பாக கவலைகள் எழுந்தன. அவரது புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டு, தேடுதலை முடுக்கி விட்டிருந்தனர்.

இந்த நிலையில், யெராபி குளத்திலிருந்து பிரணவ்வின் சடலமும் மீட்கப்பட்டது.

மூன்று பேரின் மரணமும் தொடர்புடையவை என்றும், வெளியாரை சந்தேகிக்கவில்லையென்றும் பொலிசார் தெரிவித்தனர்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்