புகையிரத திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்ற முயற்சி!

Date:

பயணிகளுக்கு அதிகபட்ச வினைத்திறனான சேவையை வழங்கும் வகையில் புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் இழக்கப்படாமலும் அல்லது வெட்டப்படாமலும் இருக்கும் வகையில் பணிகளைச் செய்வதே நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

புகையிரத திணைக்களத்தை திறமையான அமைப்பாக மாற்றுவதற்கு, அதனை ஓர் அதிகார சபையாக மாற்ற வேண்டும் என கடந்த காலங்களில் அரசாங்கத்திடம் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...

நடிகை ட்விஷா உடலில் பல்வேறு காயங்கள்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

நடிகை ட்விஷா சர்மா உடலில் பல்​வேறு காயங்​கள் இருந்​த​தாக பிரேத பரிசோதனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்